Friday, September 2, 2011
வி.ஏ.ஓ.பணியிடங்களை நிரப்ப தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் காலியாக உள்ள 1,576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.பழனிமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், கடந்தாண்டு ஜூலை மாதம் 1,576 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் வெளியிட்டது.
இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 1,077 பின்னடைவு
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.பழனிமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், கடந்தாண்டு ஜூலை மாதம் 1,576 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் வெளியிட்டது.
இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 1,077 பின்னடைவு
Subscribe to:
Posts (Atom)
TET
INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024
TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES
.
NAME OF RECRUITMENT | CONDUCTED BY | FOR DETAILS CLICK |
---|---|---|
CIVIL SERVICE | UPSC | www.upsc.gov.in |
TPS (DSP) | TNPSC | www.tnpsc.gov.in |