Thursday, May 30, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்... 498 மதிப்பெண்களுடன் 9 மாணவிகள் முதலிடம்!

தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். இணைய தளங்கள்... தேர்வு முடிவுகளை 

கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.

Wednesday, May 29, 2013

விரைவில் சைபர் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அமைச்சர் தகவல்


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையிலான இண்டர்நெட் பாதுகாப்புப் படைப் பிரிவு விரைவில் உருவாக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.
கேரள மாநிலம் கன்னூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஏற்கெனவே இருக்கும் சைபர் பாதுகாப்பு பிரிவைவிட மேம்பட்ட வகையில் புதிய படைப்பிரிவு இருக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் தொலைத் தொடர்பு வலையமைப்புகளை சிதைப்பதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகக் தகவல்களை வந்திருப்பதால், இந்த நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

Tuesday, May 28, 2013

GROUP-I பொது அறிவு - புயலுக்கு பெயர் வைத்தல்


புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


தமிழகத்தையும் புதுவையையும் உலுக்கி எடுத்தது, ‘தானே’. இப்போது, ‘தானே’ போலவே சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜல்’, ‘லைலா’ போன்ற பெயர்களும் ஊடகங்களில் அடிபட்டன. புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


பிரத்யேகமான பெயர் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். புயல் குறித்த எச்சரிக்கைக்கும் அதன் பின் விளைவுகளை தெரிவிக்கவும் ஊடகங்களுக்கு இந்தப் பெயர் பெரிய அளவில் உதவியாக உள்ளது.


ஆரம்பத்தில் தன்னிச்சையாகவும் பின்பு பெண்களின் பெயரிலும் புயல்கள் குறிப்பிடப்பட்டன. அதன்பின் சர்வதேச அளவில் செயல்படும் வானிலை ஆய்வு மையம் பல நாடுகளும் சிபாரிசு செய்த பெயர்களை முறைப்படுத்தி, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப புயலுக்கு பெயர் வைக்கப்பட்டது.

காந்தப்புயல் - சில தகவல்கள் TNPSC MATERIALS FOR SCIENCE AND TECHNOLOGY

சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள காந்தப்புயல் பூமியை இன்று மூன்று விதமாக வெவ்வேறு தருணங்களில் தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   சூரியனின் மேற்பரப்பில் இருந்து லட்சக்கணக்கான மின்அழுத்தம் கொண்ட கதிர் வீச்சுகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு வேதியியல் மாற்றங்களால் கதிர்வீச்சுகள் பெருமளவில் கொந்தளித்து அலைகளாக வீசும். இந்த நிகழ்ச்சி சூரியப்புயல் அல்லது சூரிய கதிர்வலைகள் எனப்படுகிறது.
விஞ்ஞானிகள் சிலர் இதை காந்தப்புயல் என்றும் கூறுகின்றனர். சூரியனில் உருவாகும் காந்தப்புயல், அங்கிருந்து கிளம்பி பல்வேறு கோள்களையும் சென்றடையும். அப்போது அந்த கோள்களில் சில பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் நிகழும்.  
கடந்த சில ஆண்டுகளாக சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் திடீர் வேதியியல் மாற்றங்கள் காரணமாக கடந்த 22-ந்தேதி சூரியனின் மேற்புறத்தில் அதிர்வலைகள் தோன்றின. அங்கிருந்து புறப்பட்ட சூரிய கதிர்வலைகள் ஒரு மணி நேரத்தில் பூமியை தாக்கியது.
தற்போது அதைவிட சக்தி வாய்ந்த காந்தப்புயல் (சூரிய கதிர்வலை) உருவாகியுள்ளது.   கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த காந்தப்புயல் இதுவாகும். இந்தப்புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, May 27, 2013

TNPL Recruitment of DGM and AGM 2013 May Updates


Tamilnadu Newsprints and Papers Ltd, Chennai
Tamilnadu Newsprints and Papers Ltd, Chennai
Advt No.DIPR/573/Display/2013 

Advt date 22.05.2013

Last date 06.06.2013

Posts : 

  • Deputy General Manager (Plantation) - 1 BC - IDA 44000 - 1st class full time BE/BTech/BSc Agriculture / Forestry / Horticulture or MSc Botany - Exp 24 yrs - Post at Karur

Sunday, May 26, 2013

துணை ராணுவ படையில் 766 வேலைவாய்ப்புகள் | www.ssbrectt.gov.in

இந்திய துணை ராணுவத்தில் 766 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12–ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்று சஸாஸ்திரா சீமா பால். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கீழ் இயங்கும் இந்த படைப் பிரிவிற்கு ‘டெலிகாம் கேடர் 2013–14’ பிரிவில் துணை சப்–இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 766 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
பணியின் பெயர் : டெலிகாம் கேடர் 2013–14

Tuesday, May 21, 2013

தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்


ஆரம்ப பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் தீபக் மிஸ்ரா தற்காலிக ஆசிரியர்களின் நிய
மனம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்வி உரிமைச்சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகும் இந்த நடைமுறை இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறினர். மேலும் பிரபலமான ஒரு நடைமுறை நாட்டின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்க அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
ஆசியர்களுக்கான கல்வி தகுதி குறித்து தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். கல்வி உதவியாளர்கள் நியமனம் குறித்த‌ வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், கல்வி உதவியாளர்கள் கல்விக்கு எதிரானவர்கள் என்றும் கண்டித்தனர். கல்வி உரிமைச்சட்டம் அமலில் இருக்கும் போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எப்படி சாத்தியமாகும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Sunday, May 19, 2013

THAMIZH NADU Employment News வேலைவாய்ப்பு செய்திகள் (20-05-2013)

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2600 வேலைவாய்ப்புகள் | National Insurance India Recruitment 2013
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2600 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய துணை ராணுவத்தில் 556 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
வேளாண் வாரியத்தில் விஞ்ஞானி, முதல்வர் பணி உள்ளிட்ட 195 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–






உருக்காலை நிறுவனத்தில் 276 பணி | SAIL Recruitment 2013

உருக்காலை நிறுவனத்தில் 276 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–


click Here

Thursday, May 16, 2013

Naval based dockyard recruitment 2013 in Karnataka


Naval based dockyard recruitment 2013 in Karnataka , naval based dockyard recruitment 2013-14, dockyard recruitment in india, chennai dockyard recruitment , india recruitment 2014



Assam Rifles Recruitment 2013 Notification and Application download

Assam Rifles Recruitment 2013: Assam Rifles has released notification for the posts of Technical Trades. There are 431 vacant seats.Eligible and Interested Job hunters must submit Assam Rifles application form on/before 14th May 2013. Other details like Selection procedure, Age Limit, Qualification, How to apply, Important Dates are mentioned below:


Assam Rifles vacancy 2013:

Name of the Organization
Assam Rifles
Post Name
Technical Trades
No. of post
431
Educational Qualification
Matric or 10th class/Diploma/ITI
Age Limit
18-23 years
Last Date for Application
14th May 2013

Post Name
No. of vacancies
Recruitment Rally at Kohima (Nagaland)
232
Recruitment Rally at Shillong (Meghalaya)
199

Further details for Assam Rifles Jobs are as given:

Saturday, May 11, 2013

Tamilnadu Employment News Collection 2013 May Updates


TAMILNADU EMPLOYMENT NEWS UPDATES 2014

Central Govt Technical Jobs : மத்திய அரசு நிறுவனத்தில் 844 தொழில்நுட்ப பணிகள் 2013


பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 360 பேரும், டெக்னீசியன் (ஏ) பணிகளுக்கு 223 பேரும், நிர்வாகப் பணியிடங்களுக்கு 261 பேரும் தேர்வு

Thursday, May 9, 2013

Teachers Recruitment Board Direct Recruitment of Special Teachers Chennai May Updates 2013


Teachers Recruitment Board Chennai
official site

Advt No.1/2013
Advt date 08.05.2013
Last date (read instructions)

Posts :
  • Physical Education Teacher - 440 Posts - PB1 GP 2800 - SSLC / HSC / Diploma / Government Teacher Certificate of Higher Grade in Physical Education / B.P.Ed. / BPES / MPES / BMS / MPEd - Age 57 yrs

  • Drawing Teacher - 196 Posts - PB1 GP 2800 - SSLC / Degree with Drawing and Painting / Government Technical Examination in Free Hand Out Line and Model Drawing Senior Grade / Government Diploma in Drawing / Certificate issued by the Tamil Nadu Architecture and Sculpture Mamallapuram / Technical Teachers Certificate - Age 57 yrs

Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB) Recruitment of Law Officer 2013 May Updates


Chennai Metropolitan Water Supply and Sewerage Board
 Pumping Station Road, Chintadripet - Chennai 600 002

Chennai Metropolitan Water Supply and Sewerage Board (www.tngovernmentjobs.in)Advt No.DIPR/526/Display/2013
Advt date 09.05.2013
Last date 24.05.2013

Post :
  • Law Officer - 1 Post - 40000 pm consolidated pay and 10000 for conveyance - UG Law with 10 yrs exp  - Age 62 yrs - contract basis for 1 yr but may be extended.

National Cadet Corps (NCC) Department Recruitment 2013 May Chennai ( Walk in Interview of Aero Modeling Instructor cum Store Keeper )


National Cadet Corps (NCC) Department
NCC Directorate (TN, Pondicherry and AN) Fort St. George - Chennai

Advt No.DIPR/522/Display/2013
Advt date 09.05.2013
Last date 30.06.2013 (walk in Interview date will be intimated to the shortlisted candidates)

Post :
  • Aero Modeling Instructor cum Store Keeper - 2 Posts - PB2 GP 4300 - any UG  - Exp 3 yrs - Age 35 yrs
    • 3(TN) Air Sqn (Technical) NCC Trichirappalli - 1 Post

Tuesday, May 7, 2013

இதய நோயாளிகளை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் கருவி 2014 INDIA



இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் புதிய மருத்துவத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் பயன்படும் இந்த புதிய கருவி பற்றிய விவரங்கள்:
மாறி வரும் உணவுப் பழக்கங்களினாலும் வாழ்க்கை முறையினாலும் இளம் வயதினர்கூட இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் அதனை முன் கூட்டியே கண்டறிவது கடினம் என்பதுதான்.

சிண்டிகேட் வங்கி Recruitment 2013 May Updates


சிண்டிகேட்  வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியிலும் 16 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் செக்யூரிட்டி ஆபீசர் பணியில் நியமனம் பெறுவார்கள்.

விஜயா வங்கி Recruitment 2013 May Updates


விஜயா  வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கி பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. 1200 கிளைகளுடன், 12 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி அடைந்து வரும் இந்த வங்கியில் செக்யூரிட்டி ஆபீஸர் பணிக்கு 17பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். 1–3–13 தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் வேலை 2013 May Updates | www.joinindianarmy.nic.in


இந்திய ராணுவத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் கூடிய பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய ராணுவத்தில் சிறப்பு நுழைவின் அடிப்படையில் பல்வேறு திறமை பெற்றவர்களையும் படைப்பிரிவில் சேர்த்து பயிற்சியளித்து பணி நியமனம் செய்து வருகிறார்கள். தற்போது 118–வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி–118) திட்டத்தின் படி, தகுதியான என்ஜினீயரிங் பட்டதாரிகளை ராணுவத்தில் இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்ற திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி திட்டத்தின் பெயர் : டெக்னிக்கர் கிரோஜூவேட் கோர்ஸ்–188
தேர்வு செய்யப்படுவோர் எண்ணிக்கை : 100 பேர்
வயது வரம்பு

Monday, May 6, 2013

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஆதார செல் ஆராய்ச்சி மையம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு 2014


இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டெம்செல் எனப்படும் “ஆதார செல் ஆராய்ச்சி  மையம்” ஒன்றை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்  6 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட  உள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை முதலைமைச்சர் ஜெயலலிதா வாசித்தார்.
அதில், கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் நன்கு  பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்  நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மறு சீரமைப்பு மருத்துவம்:

Coast Guard Recruitment 2013 in Mumbai

Coast Guard Recruitment 2013 For Civilian Vacancies Under Western Region Headquarters, Mumbai
With the recent announcement, the Indian Coast Guard – Western Region, Mumbai is inviting applications from the Indian Nationals for recruitment for various posts. The details are as mentioned below:
Important Dates:
  • Last date for submission of completed Application: 30 days from the date of publication of the advertisement (till 30-May-2013)
Details of vacancies: Total -21 vacancies

Sunday, May 5, 2013

இந்திய கடற்படை தளத்தில் தொழில்துறை சார்ந்த பல்வேறு பணிகள் 2013


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் தொழில்துறை சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குருப்- 'C' பிரிவில் 764 காலிப் பணியிடங்கள் உள்ளன. Computer Fitter, Electronics Fitter, Gyro Fitter, Radar Fitter, Sonar Fitter, Weapon Fitter, Machinist, Lagger, Welder, Millwright உள்ளிட்ட 30 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்த பணியிடங்களில், பொதுப்பிரிவினருக்கு, 415 காலிப் பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 196 பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அலகாபாத்தில் உள்ள துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில் 82 பணிகள் 2013


உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில், பல்வேறு பணிகளில் 82 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Chargeman II, Telephone Operator, Store Keeper, Mazdoor, LDC, Pharmacist, சமையல்காரர், தீயணைப்பு வீரர், சலவைக்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். LDC பணிக்கு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பை முடித்ததுடன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சலவைக்காரர், மஸ்தூர், பார்பர், சமையல்காரர் போன்ற

சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2013


சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்ட தனியார்து
றை வேலைவாய்ப்பு முகாமில் 360 காலியிடங்கள் நிரப்பப்பட்டன. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜா முத்தையா பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.

Friday, May 3, 2013

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு 998 பேர் தேர்வு தமிழக அரசு பயிற்சி மையத்தில் படித்த 49 மாணவர்கள் வெற்றி 2012 results


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு  வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் 998 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு மையத்தில் பயிற்சி படித்த 4 மாணவிகள் உள்பட 49 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
சிவில் சர்வீசஸ் தேர்வு

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in