இந்திய துணை ராணுவத்தில் 766 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12–ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்று சஸாஸ்திரா சீமா பால். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கீழ் இயங்கும் இந்த படைப் பிரிவிற்கு ‘டெலிகாம் கேடர் 2013–14’ பிரிவில் துணை சப்–இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 766 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
பணியின் பெயர் : டெலிகாம் கேடர் 2013–14