இந்தியாவின் புகழ் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பக் கல்விப் பிரிவில் உலகப் புகழ் வாய்ந்து திகழ்கின்றன. இவற்றில் ஒன்றின் கிளை தமிழ் நாட்டின் திருச்சியில் அமைந்துள்ளது.
முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் (ஆர்.இ.சி.,) என்ற பெயரில் இயங்கி வந்த இந்த கல்வி நிறுவனம் தற்போது என்.ஐ.டி., என்ற பெயர் மாற்றம் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி வழங்கப்படும். ஒரு ஆண்டு காலத்திற்கு இந்த அப்ரென்டிஸ் பயிற்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்கு தேர்ந்து
புதுச்சேரி என்றவுடனே நமது நினைவுக்கு வரும் ஜிப்மர் மருத்துவமனை இந்தியா தவிர்த்து பிற நாடுகளிலும் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த மருத்துவமனைக்கான அடித்தளம் 1823ஆம் ஆண்டிலேயே பிரஞ்சு அரசால் இடப்பட்டது என்பது நம்மில் பலரும் அறியாத தகவலாகும். 1956லேயே அரசின் வசம் இந்த மருத்துவமனை வந்த போதும் 1964ல் ரீஜனல் சென்டர் என்ற அந்தஸ்துடன் ஜவஹர்லால்நேரு இன்ஸ்டியூட் ஆப் போஸ்ட் கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்டு ரிசர்ச் (ஜே.ஐ.பி.எம். இ.ஆர்.,) என்ற பெயர் மாற்றம் பெற்றது. மருத்துவ சேவைகளுக்காக பலராலும் அறியப்படும் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் ( ஸ்டாப் நர்ஸ்) மொத்தம் 465 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையின் ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 16.08.2013 அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதிக பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி.,
தமிழ் நாட்டின் அரசுப் பணி இடங்க
ளை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலி இடங்களான எக்ஸிக்யூடிவ் ஆபிசர் பிரிவில் கிரேடு 3ல் 58ம் கிரேடு 4ல் 23 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலி இடங்களுக்கு அரசின் நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களில் கிரேடு 3 எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு 25 வயது முதல் 35 வயது உடையவர்களும், கிரேடு 4 பிரிவு எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு
மத்திய அரசின் பணி இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2013 ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் எக்ஸாம் எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.08.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 02.08.1986 முதல் 01.08.1995க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இதே தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் பிளஸ் 2 அளவிலான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் மிக முக்கிய ஒன்றான இந்திய விமானப் படை 1932ல் நிறுவப்பட்டு முதல் விமானம் 1933ல் பறக்கத் துவங்கியது. தற்சமயம் சர்வதேச அளவில் நவீன வசதிகள், சிறந்த படை வீரர்கள் போன்றவற்றிற்காக இந்திய விமானப் படை அறியப்படுகிறது. இந்த படையில் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவிவ்ல் கமிஷன் அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை விமானப் படை தற்போது கோரியுள்ளது.
தேவைகள்: ஐ.ஏ.எப்., எனப்படும் இந்தியன் ஏர் போர்ஸ் படையின் மெட்டீயோராலஜிக்கல் பிரிவிற்கு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் இயற்பியல் மற்றும்